ரூ.2.15 கோடிக்கு செல்போன்களை வாங்கி விட்டு பணம் தராததால் விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு May 31, 2024 611 சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தமின் அன்சாரி என்பவர், துபாயில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அங்கு முபாரக் என்பவர் நடத்திவந்த செல்போன் கடையை கவனித்துவந்த அன்சாரிக...